| தொடக்கம் |
|
|
|
|
| 41. |
இதுவும்
அது
இளமையும்
நிலையாவால்; இன்பமும் நின்ற அல்ல; |
| |
வளமையும்
அஃதேபோல் வைகலும் துன்ப வெள்ளம்
உளஎன நினையாதே செல்கதிக்கு என்றும் என்றும்
விளைநிலம் உழுவார் போல் வித்துநீர் செய்து கொண்மின். |
|
உரை
|
| |
|
|
|
|
| 42. |
துறவு
மற்றும்
தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல் |
| |
உற்றார்க்கு
உடம்பும் மிகை அவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 43. |
இதுவும்
அது
உற்ற
உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை |
| |
மற்றது
தோய்த்துக் கழுவுதல் என் ஒக்கும்
பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குறு மாறு. |
|
உரை
|
| |
|
|
|
|
| 44.
|
இதுவும்
அது
தானம்
செய்திலம் தவமும் அன்னதே |
| |
கானம்
தோய் நிலவிற்கு அழிவு எய்தின
நானம் தோய்குழல் நமக்கு உய்தல் உண்டோ
மானம் தீர்ந்தவர் மாற்றம் பொய் அல்லவால். |
|
உரை
|
| |
|
|
|
|
| 45. |
மெய்
உணர்தல்
பருவந்து
சாலப் பலர்கொல் என்று எண்ணி |
| |
ஒருவந்தம்
உள்ளத்து உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்கு உளன் என்னுமாறே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 46. |
பழவினை
உய்த்து
ஒன்றி ஏர்தந்து உழஉழுது ஆற்றவும் |
| |
வித்தின்றிப்
பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும்
மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு
எய்த்து உழந்தேதான் இடர்ப்படுமாறே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 47. |
பொருள்
மாண்பு
குலம்
தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும் |
| |
அலந்த
கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ. |
|
உரை
|
| |
|
|
|
|
| 48.
|
நட்பு
கெட்டேம்
இதுஎம் நிலைஎன்று சார்தற்கண் |
| |
நட்டவர்
அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓரிடத்து ஏகி நிற்பவே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 49.
|
பேதைமை
தெண்ணீர்
பரந்து திசைதோறும் |
| |
போய்கெட்ட
எண்ணெய் கொண்டு ஈட்டற்கு
இவறுதல் என் ஒக்கும்
பெண் மனம் பேதித்து
ஒருப்படுப்பேன் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்பு
எண்ணுமாறே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 50.
|
பொது
மகளிர் இயல்பு
நீள்முகை
கையால் கிழித்து மோக்குமாறு |
| |
மாண்வினைப்
பாவை மறைநின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துழிப் போது செய்து
ஆணைப் பெண்ஐய அணைக்குறு மாறே. |
|
உரை
|
| |
|
|