தொடக்கம் |
|
|
61. |
குரங்கு
நுண்பொருளானை நுகர்ந்திட்டு வான்பொருள் |
|
நன்குடை யானை நயந்தனர்
கோடலின்
வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழும் குரங்கும் புரைப. |
|
உரை
|
|
|
|
|
62. |
வண்டு
முருக்கு
அலர் போல் சிவந்து ஒள்ளியரேனும்
| |
பருக்கொடு இல்லவர்
பக்கம் நினையார்
அருப்பிள மென்முலை அம்சொல் அவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.
|
|
உரை
|
|
|
|
|
63. |
இதுவும்
அது
மக்கள்
பயந்து மனையறம் ஆற்றுதல்
| |
தக்கது அறிந்தார்
தலைமைக் குணம்என்ப
பைத்தரவு அல்குல் படிற்றுரையாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றம் ஒன்று இன்றே.
|
|
உரை
|
|
|
|
|
64.
|
பண்பு
உடைமை
நகைநனி
தீது துனி நன்றி யார்க்கும்
| |
பகைநனி தீது பணிந்தீ
யாரோடும்
மிகைமிகு பொருள் என்று இறத்தல் இலரே
வகைமிகு வான் உலகு எய்தி வாழ்பவரே.
|
|
உரை
|
|
|
|
|
65.
|
நல்குரவு
பெண்டிர்
மதியார் பெருங்கிளை தான்அது
| |
கொண்ட விரகர் குறிப்பினின்
அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்.
|
|
உரை
|
|
|
|
|
66.
|
இதுவும்
அது
சொல்லவை
சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
| |
நல்லவை யாரும் நனிமதிப்பார்
அல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்என்று போதலை மெய்என்று கொள் நீ.
|
|
உரை
|
|
|
|
|
67.
|
இதுவும்
அது
தொழுமகன்
ஆயினும் துற்றுடையானைப் |
|
பழுமரம் சூழ்ந்த
பறவையின் சூழ்ப
விழுமியரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப. |
|
உரை
|
|
|
|
|
68.
|
இதுவும்
அது
பொருளில்
குலனும் பொறைமையில் நோன்பும் |
|
அருளி லறனு மமைச்சி
லரசு
மிருளினு ளிட்ட விருண்மையிது வென்றே
மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப. |
|
உரை
|
|
|
|
|
69.
|
நல்லாசிரியர்
அல்லாதார் அறம் உரைத்தலின் தன்மை
அந்தகன்
அந்தகற்கு ஆறு சொலல்ஒக்கும் |
|
முந்துசெய்
குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்கு அறிவு இல்லான் அஃது அறியாதவற்கு
இன்புறு வீட்டின் நெறிசொல்லுமாறே. |
|
உரை
|
|
|
|
|
70.
|
நாட்டு
வளம்
பொருளில்
குலனும் பொறைமையில் நோன்பும் |
|
கன்னல்அம் கரும்புதான்
கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களான் முகம் புதைக்குமே. |
|
உரை
|
|
|
|
|
71.
|
பாசாண்டச்
சாத்தன்
பண்ணால்
திறத்தில் பழுதின்றி மேம்பட்ட |
|
தொண்ணூற்று அறுவகைக்
கோவையும் வல்லவன்
விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான். |
|
உரை
|
|
|
|
|
72.
|
காமுற்று
வருந்தும் ஒரு மகள்
அன்றை
பகல் கழிந்தாள்இன்று இராப்பகற்கு |
|
அன்றில் குரலும்
கறவை மணி கறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரம்பு நரம்பு என ஆர்ப்பவும். |
|
உரை
|
|
|
|