கடவுள் வாழ்த்து

1.

முன்தான் பெருமைக்கண் நின்றான் 
   முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான்
    தனக்கு என்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே
    உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன்தாள்
    சரண் நாங்களே.

உரை