இதுவும் அது

10.

கோள்வலைப் பட்டுச் சாவாம்
   கொலைக்களம் குறித்துச் சென்றே
மீளினும் மீளக் காண்டும்
   மீட்சி ஒன்றானும் இல்லா
நாள்அடி இடுதல் தோன்றும்
   நம்உயிர் பருகும் கூற்றின்
வாளின்வாய்த் தலைவைப்பாக்குச்
   செல்கின்றோம் வாழ்கின்றோமா!

உரை