யாக்கையின் இழிதகைமை

11.

நன்கணம் நாறும்இது என்றுஇவ்
   உடம்பு நயக்கின்றது ஆயின்
ஒன்பது வாயில்கள் தோறும்
   உள்நின்று அழுக்குச் சொரியத்
தின்பது ஓர்நாயும் இழுப்பத்
   திசைதொறும் சீப் பில்கு போழ்தின்
இன்பநல் நாற்றம் இதன்கண்
   எவ்வகையால் கொள்ளலாமே.

உரை