இதுவும் அது

12.

மாறுகொள் மந்தரம் என்றும்
   மரகத(ம்) வீங்குஎழு என்றும்
தேறிடத் தோள்கள் திறத்தே
   திறந்துளிக் காமுற்றது ஆயின்
பாறொடு நாய்கள் அசிப்பப்
  பறிப்பறிப் பற்றிய போழ்தின்
ஏறிய இத் தசைதன் மாட்டு
   இன்புறல் ஆவது இங்கு என்னோ!

உரை