இதுவும் அது
 14.

எனதெனச் சிந்தித்தலால் மற்று
   இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போலச்
   சிறியவும் மூத்தவும் ஆகி
நுனைய புழுக்குலம் தம்மால்
   நுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினைப் பாவி
   யான்எனது என்னல் ஆமோ!

உரை