இதுவும் அது
சீற்றம் செற்றுப்போய் நீக்கிச் செங்கோலினால்கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணை மாற்றமே நவின்றான் தடுமாற்றத்துத் தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றினான்.