இதுவும் அது
வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும் தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொலிவு இன்றி நின்றான் பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்.