மெய்த்தவம்
போற்றல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல் கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல்சார்த்தர் இடு பிச்சையர் சடைத் தலையர் ஆதல்வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்.