இதுவும் அது
6. அனல்என நினைப்பில் பொத்தி
   அகம் தலைக் கொண்ட காமக்
கனலினை உவர்ப்பு நீரால்
   கடையற அவித்தும் என்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னால்
   நீக்குதும் என்று நிற்பார்
புனலினைப் புனலினாலே
   யாவர் போகாமை வைப்பார்.
உரை