யாக்கை நிலையாமை
போதர உயிர்த்த ஆவி புக உயிர்க்கின்றதேனும் ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார் ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா காதலால் அழுதும் என்பார் கண்நனி களையல் உற்றார்.