யாக்கை நிலையாமை

7.

போதர உயிர்த்த ஆவி
   புக உயிர்க்கின்றதேனும்
ஊதியம் என்று கொள்வர்
   உணர்வினான் மிக்க நீரார்
ஆதலால் அழிதல் மாலைப்
   பொருள்களுக்கு அழிதல் வேண்டா
காதலால் அழுதும் என்பார்
   கண்நனி களையல் உற்றார்.

உரை