கூற்றுவன் கொடுமை

8.

அரவினம் அரக்கர் ஆளி
   அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா
   வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகித் தன்சொல்
   பேணியே ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்க மாட்டாக்
   கூற்றின் யார் உய்தும் என்பார்.

உரை