இதுவும் அது

9.

பாளையாம் தன்மை செத்தும்
   பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
   காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் இயல்பும் இன்னே
   மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால்
   நமக்கு நாம் அழாதது என்னோ!

உரை