இதுவும் அது
பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்மீளும்இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகிநாளும் நாள் சாகின்றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ!