(விளக்கம்) நாகத்து
ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல என்னும் இதனோடு ''ஒலித்தக்கா
லென்னாம் உவரி யெலிப்பகை, நாக முயிர்ப்பக் கெடும்'' என்னும்
திருக்குறளையும் நினைக (163). ஆறுகொண் மாந்தர் -
வழிப்போக்கர். எய்தி - எய்த. ஏறு - படையெறிந்தமையா
லுண்டான புண். வீறு - வேறொன்றற்கில்லாத சிறப்பு. கவிந்த: கலித்த
என்பதன் மெலித்தல் விகாரம்.
56. வென்றி
எய்தியது முற்றிற்று
------------------------------------------------
|