(விளக்கம்) மீன்
-விண்மீன் இவ்விடத்தே (100) சில சொற்கள் அழிந்தன. அளித்தற்கிடனான
மலர்ப்பள்ளியுமாம். புலம்பின்-தனிமை யினின்று எனினுமாம். இரிதலாலே
துட்கென வாண்முகமழுங்க என்க விடலை - உதயணன். கதிஇய - கதுவிய. மாதும்
ஓவும் அசைகள். இன்றுவைகல வந்தது என்க.
7 - கண்ணுறு கலக்கம் முற்றிற்று
-----------------------------------------------------------------------
|