(விளக்கம்) மேலுள்ள பகுதி
கிடைத்திலது. வனப்பு-அழகு. கலம்-அணிகலன். கவினி-அழகுற்று. நலம்-பெண்மை
நலம், தேறல்- தேன். குலன்-குலம், நாண் பயிர்ப்பு உட்கு மடன்
இவை பெண்மை பண்புகள், சூழ்ச்சி-நன்றும், தீதும் ஆராயும்
ஆராய்ச்சித் திறன். இடனுடை அறிவு -பரந்த அறிவு. புகழாகிய
செல்வம் என்க.
10. புணர்வு
வலித்தது முற்றிற்று
----------------------------------------------------------------------------
|