உரை |
|
3. மகத காண்டம் |
|
12.அமாத்தியர் ஒடுங்கியது |
|
துரைப்பக் கேட்டே யோங்கிய பெரும்புகழ்த்
திரும்பே ருலகம் பெற்றோன்
போல அகழ்வினை
யாளரை யவ்வயிற் றரீஇ
இகழ்வி லத்தொழி லிறைவ
னேவப் |
|
தருசகன்
செயல்)
76 - 79 ; ஓங்கிய............ஏவ |
|
(பொழிப்புரை) அத்தருசக மன்னன் உயர்ந்த பெரிய புகழை யுடைய மேனிலை உலகத்தை அடைந்தவன்
போலப் பெரிதும்மகிழ்ந்து அப்பொழுதே அவ்விடத்தே
கூவல்தோண்டும்தொழிலாளரை வரவழைத்துத் தன்னாற்பெரிதும்பேணப்படுகின்ற
அத்தொழிலின்கண்ஏவா நிற்ப என்க. |
|
(விளக்கம்) ஓங்கிய
பெரும்புகழ்த்திருப்பேருலகம்என்றது சித்தபதவியை. அகழ்வினையாளர்-
கூவல்தோண்டும் தொழிலாளர். இறைவன்- தருசகன் |