(விளக்கம்) அண்ணல் -
உதயணன். மாதர் - பதுமாபதி. இருளில் பிறர் அறியாதபடி சென்றார் என்றபடி.
மறையரும் புணர்ச்சி - களவுமணம். கரப்பறை - பிறர் அறியாதபடி
மறைந் திருக்கும் அறை.பொறிக் கூட்டம் - எந்திரச் சேர்க்கை. புதவு -
வாயில். மதலை -கொடுங்கை.
13. கோயில் ஒடுங்கியது
முற்றிற்று.
-----------------------------------------------------------------------
|