(விளக்கம்) (குறிப்பு; இக்
காதையில் ஒன்று முதலாக முப்பத்து நான்கு அடிகளும் 35 ஆம் அடியில் ,
''எடுத்தவன'' என்னும் ஒரு சீர் நிற்க எஞ்சிய பிற்பகுதியும்
கிடைத்தில.)
16. பதுமாபதியைப் பிரிந்தது முற்றிற்று.
-----------------------------------------------------------------------
|