பக்கம் எண்:301
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 18. தருசகனோடு கூடியது | | அரணமை பெருமலை யடைவது
பொருளென
முரணமை மன்னர் முடுகிய பின்னர் | | (தோற்றுவாய்)
1 - 2 : அரண்.........பின்னர்
| | (பொழிப்புரை) இவ்வாறு உதயணன் மறவரால் தாக்குண்ட பகைமை யமைந்த அச்சங்க மன்னர்கள், இனி
யாம் நமக்கு அரணாக அமைதற்குரிய பெரிய மலைகளை அடைவதே நலமாம் என்று கருதி, விரைந்து
ஓடிப் போன பின்னர்; என்க.
| | (விளக்கம்) முரண் -
பகைமை. மன்னர் - சங்க மன்னர்.
|
|
|