(விளக்கம்) ''நிலமகண்
முகமோ திலகமோ?.' எனக் கம்ப நாடரும் கூறுதல் காண்க. அலகை-எடுத்துக்
காட்டு. அரம்பு-கொல் குறும்பு, கரம்பு-பாழ் நிலம், புலவர் பன்னிப்
பன்னிப் புகழ்ந்தும் புகழ்தல் முற்றுப் பெறாதது என்றவாறு. செம்மல் -
தலைவன் உதயணன்.
2. மகதநாடு புக்கது முற்றிற்று,
-----------------------------------------------------------------------
|