முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண்:390
உரை
3. மகத காண்டம்
21. மகட்கொடை வலித்தது
110 அமைப்பருங் கரும மமைத்தனன் யானென
அமைச்சன் மீண்டன னகநனி புகன்றென்.
(அமைச்சன் தருசகன்பால் மீளல்)
110 - 111 : அமை............புகன்றென்
(பொழிப்புரை)
இவ்வாறு உதயணன் உடன்பாடு பெற்ற அவ்வமைச்சன் யான் செயற்கரும் செயல் செய்தேன் என்று உள்ளத்தின்கண் மிகவும் உதயணனை விரும்பித் தன்னரசன்பால் மீண்டனன்; என்க.
(விளக்கம்)
அமைப்பருங்கருமம் - செயற்கருஞ் செயல். புகன்று - விரும்பி.
21. மகட்கொடை வலித்தது முற்றிற்று.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்