(விளக்கம்) விச்சாதரர்
வெள்ளிமலையில் வாழ்வோர் என்பது சைன நூற்றுணிபு. கழுமல்-பெருக்கம்.
அரசனாகலின் வேறோர் அரசன் செல்வப் பெருக்கமும் அவர் நகர்ச் சிறப்பும்
மனத்தை நலிந்தன என்பது கருத்து. உள்ளுபு-நினைந்து, உலந்துபுக்கனன்
என்க.
3.
இராசகிரியம் புக்கது முற்றிற்று.
-----------------------------------------------------------------------------
|