உரை |
|
3. மகத காண்டம் |
|
26. பாஞ்சாலராயன் போதரவு |
|
றோடினை
சொல்லென நீடுத
லின்றி வகைமிகு
தானை வத்தவற்
குறுகித் தகைமிகு
சிறப்பிற் றார காரி 15
உணர்த்தா மாத்திர மனத்தகம் புகன்று
|
|
(தாரகாரியின்
செயல்) 12 - 15 : நீடுதலின்றி ....... மாத்திரம்
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட பெருந்தகைமை மிக்க சிறப்பினையுடைய தாரகாரி
காலந்தாழ்த்தலின்றிப் பல்வேறு வகையான் மிக்க படையினையுடைய வத்தவ மன்னனை யணுகி
அச்செய்தியை உணர்த்துமளவிலே; என்க.
|
|
(விளக்கம்) நீடுதலின்றி - காலந்தாழ்த்தலின்றி. வத்தவன் - உதயணன்.
தகை - பெருந்தகைமை.
|