உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
வாய்த்த
சூழ்ச்சி வருட
காரனொ
டியாத்த நண்பினன் யானென
வாருணி
மேற்சென் றழித்தன் மேயினன் விரும்ப
|
|
(ஆருணியின்
மனநிலை) 66
- 68 : வாய்த்த.........விரும்ப |
|
(பொழிப்புரை) சிறந்த சூழ்ச்சி வாய்ந்த
வருடகாரனோடு பொருந்திய நட்புரிமையையுடையேன் யான் என்று கருதி அவ்வாருணி மன்னன்
செருக்குற்று உதயணன்மேல் போருக்குச் சென்று அவனை அழித்தலைப் பெரிதும் விரும்பாநிற்க;
என்க. |
|
(விளக்கம்) மேற்சென்று - போர்மேற் சென்று. மேயினன் விரும்ப - பெரிதும்
விரும்ப. |