(விளக்கம்) மாய
வொழுக்கம் - பொய் யொழுக்கம். கரந் துறைதலின் மாய வொழுக்கம்
உடையராதல் வேண்டிற்று. சேயதை நோக்கி எதிர்காலத்தே நிகழவேண்டிய
நிகழ்ச்சியை மனத்தானோக்கி என்க. அஃதாவது பகைவெல்லல்.
மிகுதிக்காதல் - பேரன்பு. வேந்தன் - மகத வேந்தன்.
ஒடுங்குதல். செல்லார் - ஒருசொல். பொருள்பல புரிந்து புறத்தொடுங்கினர்
என மாறுக.
4. புறத்தொடுங்கியது முற்றிற்று.
----------------------------------------------------------------------- |