(விளக்கம்) தவமுதுதாய் : சாங்கியத்தாய். விருத்துக்
கோயில் - விருந்தின் மன்னன் இருந்து இன்பம் நுகர்தற்கென அமைத்த மாளிகை. ''புதுவதின்
வந்த விருந்தின் மன்னர் இருந்து பயன் கொள்ள இயற்றப்பட்ட செயற்கருங் கா'' என்று
முன்னரும் (4 - 4 : 105 - 6) வந்தமை காண்க.
கரப்பறை -
ஒளித்தற்குரிய அறை.
|