உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
செவ்வாய் வெண்ணகைத் திருந்திழை
கண்ட
தெவ்வா றோவென வியம்பினன்
கேட்பநின்
|
|
(உதயணன்
வினவுதல்)
191 - 192 :
செவ்வாய்..........கேட்ப
|
|
(பொழிப்புரை) ''சிவந்த வாயையும் வெளிய பல்லினையும்
திருந்திய அணிகலனையு முடைய கோமகளே! நீ கண்ட கனவு எப்படியோ?'' என்று கூறி
வினவாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) திருந்திழை : வாசவதத்தை ; விளியேற்று நின்றது.
|