உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
மறையக் கண்ட வயந்தக னவ்வயின்
விரைவிற் சென்று வேந்தைத் தேட |
|
(வயந்தகன்
உதயணனைத் தேடுதல்)
8 - 9 :
மறைய.......தேட |
|
(பொழிப்புரை) கோப்பெருந்தேவியின் சினத்தையும்
செயலையும் தன்னை அவள் அறியாமல் ஒளிந்து நின்று கண்டு வயந்தகன் அப்பொழுதே
விரைவாகச் சென்று அவ்வரண்மனைக்குள்ளே அரசனைத் தேடாநிற்ப;
என்க. |
|
(விளக்கம்) மறையக் கண்ட - அவள் அறியாமல் தான் மறைய நின்று கண்ட. வேந்து :
உதயணன். |