(விளக்கம்) மறுவில் மாதர் என்றது வாசவதத்தையை யுள்ளிட்ட தேவிமார் மூவரையும் என்க. மூதாளர் -
அறிவானும் ஆண்டானும் முதிர்ந்த சான்றோர். பண்பு - பாடறிந் தொழுகுந் தன்மை. தருக -
அழைத்து வருக. நங்கை : விரிசிகை. வேந்தன் : உதயணன். சனம் - மக்கள்.
15. விரிசிகை வரவு குறித்தது
முற்றிற்று |