(விளக்கம்) பொன்மாசை : இரு பெயரொட்டு. அணியிலோர் -
அழகில்லாதோர். காட்சி - அழகு. மற்றுச் சில பொறுத்தல் என மாறுக. சில - சிலவாகிய
அணிகலம். இக் கருத்தோடு,
"அமிழிமைத்
துணைகள் கண்ணுக் கணியென வமைக்கு மாபோல் உமிழ்சுடர்க் கலன்க
ணங்கை யுருவினை மறைப்ப தோரார் அமிழ்தினைச் சுவைசெய் தென்ன
வழகினுக் கழகு செய்தார் இமிழ்திரைப் பரவை ஞால மேழைமை
யுடைத்து
மாதோ"
(கம்ப. கோலங் - 3) எனவரும் கம்பர் செய்யுளையும்
நினைக
|