| 14. நலன் 
 ஆராய்ச்சி   | 
 
 | இதன்கண்; கன்னி மாடத்துஇருந்த 
 உதயணமன்னன் தோழி எழுதித் தந்த அரண்மனை வடிவம் முதலியவற்றைக் கண்டு தன்னுள் 
 நினைத்தலும், பதுமாபதி செவ்வி அரியள்ஆதலும்,  கட்டில் வருணனையும், பாக்குவகை 
 வருணனையும், உதயணன் ஓவியத்தைக்  கண்டு  வியத்தலும்,  
 பதுமாபதி  ஊடலும்,  உதயணன் ஊடல்  தவிர்த்தலும்,  பதுமாபதி 
 யாப்பியாயினிக்குக் கூறுதலும்,யாப்பியாயினி  உதயணனை  வினாதலும்,  
 அவன் விடையும், உதயணனும்  யாப்பியாயினியும்  உரையாடலும், மாலைக் 
 காலவரவும்,  உதயணன் பாடிக்கொண்டு யாழ் வாசித்தலும்,  உதயணனுடைய இசைச் 
 சிறப்பும், பதுமாபதி வியத்தலும் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  |          மதலை மாடத்து 
 மடமொழி 
 மாதரொடுஉதயண 
 குமரன் ஒடுங்கிய 
 உவகையன்
 விண்உறை 
 தேவரும் விழையும் 
 போகத்துப்
 பெண்உறை 
 உலகம் பெற்றோன் போலவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 5     நோக்கருங் கதிரவன் 
 நீக்கம் 
 பார்த்துப் பைங்கதிர் 
 விரிக்கும் பனிமதிக் 
 கிழவன்
 அங்கண் 
 ஞாலத்து அளவை 
 ஆகிய
 பன்நாள் 
 பக்கஞ் செல்லாது 
 சின்நாள்
 வெண்முக 
 நிலாஒளி சுருங்க மெல்என
 10     உண்மகிழ் உரோணியொடு ஒளித்தது 
 போலவும்
 திகழ்மணி 
 மார்பன் அகநகர் 
 ஒடுங்கப்
 பொருள்புரி 
 அமைச்சர் புறநகர் கரப்புழி
 | உரை | 
 
 |  | 
 
 |  | இருள்அறு நுண்மதித் 
 தோழியை 
 எழுதெனக் கோயில் 
 வட்டமும் கோணப் 
 புரிசையும்
 15     வாயில் 
 மாடமும் வஞ்சப் 
 பூமியும்
 இலவந் 
 திகையும் இளமரக் 
 காவும்
 கலவம் புகலும் 
 கான்கெழு 
 சோலையும்
 உரிமைப் 
 பள்ளியும் அருமைக் 
 காப்பின்
 படைக்கலக் 
 கொட்டிலும் புடைக்கொட் டாரமும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 20    நடைப்பெரு வாயிலும் முடைக்குறும் 
 புழையும் அவைமண் 
 டபமும் மாடுஅம் 
 பலமும்
 வகைமாண் 
 தெய்வம் வழிபடு 
 தானமும்
 குதிரைப் 
 பந்தியும் அதிர்தல் 
 ஆனா
 யானைத் தானமும் 
 தானைச் சேக்கையும்
 25    எயிலது அகற்றமும் 
 மயில்விளை 
 யாடும்
 சுதைவெண் 
 குன்றமும் புதையிருள் 
 தானமும்
 உடையன 
 எல்லாம் உள்வுழி 
 உணர்ந்து
 தெளிதல் 
 செல்லாத் தெவ்வன் 
 இவனெனின்
 அளியியல் 
 செங்கோல் அரசுமுதல் 
 வவ்வலும்
 30    எளிதுஎனக்கு என்னும் 
 எண்ணினன் ஆகிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பெண்பால் 
 சூழ்ச்சியின் பிழைப்புப் 
 பலவெனும் நுண்பான் 
 நூல்வழி நன்கனம் 
 நாடின்
 ஏதம் இல்லை 
 இதுஎனத் தேறி
 மாதர் 
 மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல்
 35    நீதி 
 அன்றென நெஞ்சத்து 
 அடக்கிச்
 செருக்கிய 
 நெடுங்கண் செவ்வி 
 பெற்றாங்கு
 உரத்தகை 
 அண்ணல் உறைவது வலிப்பத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தவ்வை ஆயினுந் தாயே 
 ஆயினும் செவ்வி 
 அறியார் சென்றுமெய் சாரின்
 40    காட்டக் 
 காணாள் கதம்பாடு 
 ஏற்றி
 வாள்கண் 
 பாவை மருவற்கு 
 இன்னாக்
 காட்சியள் 
 ஆகிக் கருதுவது எதுவெனின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வீயா நண்பின் வேத 
 மகள்உழை யாழும் 
 பாட்டும் அவைதுறை 
 போகக்
 45    கற்றல் வேண்டும் 
 இனியெனக் 
 கற்பதற்கு
 அன்புடை 
 அருள்மொழி அடைந்தோர் 
 உவப்ப
 நன்பல 
 பயிற்றிய நாவினள் 
 ஆகி
 அமிழ்தின் 
 அன்ன அறுசுவை 
 அடிசிலும்
 இவணே வருக 
 இன்று முதலெனத்
 50    தமர்வயின் நேய 
 தன்மையள் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | மழைஅயா உயிர்க்கும் 
 வான்தோய் 
 சென்னி இழைஅணி 
 எழுநிலை மாடத்து 
 உயர்அறை
 வாள்வரி 
 வயமான் மூரி 
 நிமிர்வின்
 நிலைக்கால் 
 அமைந்த நிழல்திகழ் திருமணி
 55    கயில்குரல் வளைஇய கழுத்தில் 
 கவ்விய
 பவழ 
 இழிகைப் பத்திக் 
 கட்டத்துப்
 பட்டுநிணர் 
 விசித்த கட்டமை 
 கட்டிலுள்
 பொழுதிற்கு 
 ஒத்த தொழில 
 ஆகி
 எழுதுவினைப் 
 பொலிந்த இழுதுறழ் மென்மைய
 60    முறைமையின் அடுத்த குறைவில் 
 கோலமொடு
 நிரப்பம் 
 எய்திய நேர்பூம் 
 பொங்கணைப்
 பரப்பிற்கு 
 ஒத்த பாய்கால் 
 பிணைஇ
 அரக்குவினைக் 
 கம்மத்து அணிநிலைத் 
 திரள்காழ்
 ஒத்த 
 ஊசி குத்துமுறை கோத்த
 65    பவழ மாலையும் 
 பன்மணித் 
 தாமமும்
 திகழ்கதிர் 
 முத்தின் தெரிநலக் கோவையும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வாய்முதல் தோறும் 
 தான்முதல் 
 அணிந்த அந்தண் 
 மாலையும் அகடுதோறு 
 அணவரப்
 பைம்பொன் 
 புளகம் பரந்துகதிர் இமைப்ப
 70    ஐவேறு 
 உருவின் மெய்பெறப் 
 புனைந்த
 பொய்வகைப் 
 பூவும் வைஎயிற்று 
 அகல்வாய்
 மகரத் 
 தங்கண் வகைபெறப் 
 போழ்ந்த
 காம 
 வல்லியும் களிறும் 
 பிடியும்
 தேமொழிச் 
 செவ்வாய்த் திருமகள் விரும்பும்
 75    அன்ன 
 வீணையும் அரிமான் 
 ஏறும்
 பன்மரக் 
 காவும் பாவையும் 
 பந்தியும்
 பறவையும் 
 பிறவும் உறநிமிர்ந்து 
 ஓவா
 நுண்ணவாப் 
 பொலிந்த கண்ணவா 
 உறூஉம்
 மீமிசைக் 
 கட்டின் வாய்முதல் தாழ்ந்த
 80    வண்ணப் 
 படாஅம் கண்ணுறக் கூட்டிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பைங்கருங் காலிச் 
 செங்களி 
 அளைஇ நன்பகற்கு 
 அமைந்த அந்துவர்க் 
 காயும்
 இருங்கண் 
 மாலைக்குப் பெரும்பழுக் 
 காயும்
 வைகறைக்கு 
 அமையக் கைபுனைந்து இயற்றிய
 85    இன்தேன் 
 அளைஇய விளம்பசுங் 
 காயும்
 பைந்தளிர் 
 அடுக்கும் பலமுத 
 லாகிய
 மன்பெரு 
 வாசமொடு நன்பல 
 அடக்கிய
 பயில்வினை 
 அடைப்பையொடு படியகந் 
 திருத்தி
 | உரை | 
 
 |  | 
 
 |  | உருவொடு புணர்ந்த 
 உயரணை மீமிசை 90    இருபுடை 
 மருங்கினும் எழில்பட 
 விரீஇ
 ஏமச் செவ்வி 
 ஏஎர் நுகரும்
 யாமத்து 
 எல்லையுள் மாமறைப் 
 பேரறை
 உலாவும் 
 முற்றத்து ஊழ்சென் 
 றாட
 நிலாவிரி 
 கதிர்மணி நின்று விளக்கலும்
 95    பள்ளி 
 தன்னுள் வள்ளிதழ்க் 
 கோதையொடு
 மன்நயம் 
 உரைத்து நன்நலங் கவர்ந்து
 | உரை | 
 
 |  | 
 
 |  | வித்தகர் எழுதிய 
 சித்திரக் 
 கொடியின் மொய்த்தலர் 
 தாரோன் வைத்துநனி 
 நோக்கிக்
 கொடியின் 
 வகையும் கொடுந்தாள் 
 மறியும்
 100     வடிவமை பார்வை வகுத்த 
 வண்ணமும்
 திருத்தகை 
 அண்ணல் விரித்துநன்கு 
 உணர்தலின்
 மெய்பெறு 
 விசேடம் வியந்தனன் இருப்பக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கைவளர் மாதர் 
 கனன்றுகனன்று 
 எழுதரும் காம வேகம் 
 தான்மிகப் பெருகப்
 105     புலவி நெஞ்சமொடு 
 கலவியுள் 
 கலங்கிப்
 புல்லுகை 
 நெகிழப் புணர்வுநனி 
 வேண்டாள்
 மல்லிகைக் 
 கோதை மறித்தனள் இருந்து்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சூட்டுமுகம் திருத்தி 
 வேட்டுநறு 
 நீரின் மயிரும் 
 இறகுஞ் செயிரறக் கழீஇக்
 110     கோன்நெய் 
 பூசித் தூய்மையுள் 
 நிறீஇப்
 பாலும் 
 சோறும் வாலிதின் 
 ஊட்டினும்
 குப்பை 
 கிளைப்புஅறாக் கோழி 
 போல்வர்
 மக்கள் 
 என்று மதியோர் 
 உரைத்ததைக்
 கண்ணில் 
 கண்டேன் என்று கைந்நெரித்து்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 115     ஒண்நுதல் மாதர் உருகெழு 
 சினத்தள் தம்மால் 
 வந்த தாங்கரும் 
 வெந்நோய்
 தம்மை 
 நோவது அல்லது 
 பிறரை
 என்னதும் 
 நோவல் ஏதம் உடைத்தெனக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கருங்கேழ் உண்கண் 
 கயலெனப் பிறழ்ந்து 120     பெருங்கயத் 
 தாமரைப் பெற்றிய 
 ஆகத்
 திருநுதல் 
 வியர்ப்பெழுந்து இருநிலத்து 
 இழிதர
 நிலாவுறு 
 திருமுகம் நிரந்துடன் 
 மழுங்கிக்
 கருமயிர் 
 இவர்ந்து காண்தகக் 
 குலாஅய்ப்
 புருவம் 
 பலகால் புடைபுடை பெயர்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 125     முத்துறழ் ஆலி தத்துவன 
 தவழ்ந்து பொன்நிறக் 
 குரும்பை தன்னிறம் அழுங்கத்
 தன்னிறங் கரப்பத் தவாஅ வெம்மையொடு
 வீழ்அனல் கடுப்ப வெய்துயிர்த்து 
 அலைஇக்
 காதல்செய் கலங்கள் 
 போதொடு போக்கி
 130     அந்தண் சாந்தம் 
 ஆகத்துத் திமிர்ந்து
 பண்புரை 
 கிளவி பையெனத் திரியக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கரும்பேர் கிளவி 
 கதிர்முகை முறுவல் பெருந்தடங் 
 கண்ணி பிழைப்பொன்று உணரேன்
 வருந்தல் வேண்டா வாழிய நங்கைஎன்று
 135     
 இரந்தனன் ஆகி ஏற்பக் 
 காட்டிய
 இலம்புடை 
 நறுமலர் எழுதுகொடிக் கம்மத்துச்
 சிலம்பிடைத் தங்கிய சேவடி 
 அரத்தம்
 கார்இருங் குஞ்சி 
 கவின்பெறத் திவள
 அரவுவாய்க் 
 கிடப்பினும் மலர்கதிர்த் தண்மதிக்
 140     
 குருவுக்கதிர் வெப்பம் ஒன்று மில்லை
 | உரை | 
 
 |  | 
 
 |  | சிறியோர் செய்த 
 சிறுமைஉண் 
 டெனினும் தரியாது 
 விடாஅர் தாநனி 
 பெரியோர்
 என்பது 
 சொல்லி எழில்வரை 
 மார்பன்
 பொன்புனை 
 பாவை புறக்குடை நீவிச்
 145     செங்கையில் 
 திருத்திப் பைந்தோடு 
 அணிந்து
 கலம்பல 
 திருத்தி நலம்பா 
 ராட்டிச்
 சாந்தம் 
 மெழுகிச் சாயல்நெகிழ்பு 
 அறிந்து
 பூம்புறங் 
 கவவப் புனைதார் 
 ஓதி
 பூண்ட பூணொடு 
 பொறையொன்று ஆற்றேன்
 150     தீண்டன்மின் 
 பெருமஎனத் தீரிய உரைத்து
 | உரை | 
 
 |  | 
 
 |  |          மாடத் தகத்தில் 
 ஆடுவினைக் 
 காவினுள்கொம்பர் 
 மீமிசைக் கூகைவந்து 
 உலாஅய்
 வித்தகக் 
 கைவினைச் சத்தி 
 யேறி
 உட்குத்தக 
 உரைத்தலுங் கட்கின் பாவை
 155    நெஞ்சந் துட்கென 
 கெடுவிடை 
 நின்ற
 காற்றெறி 
 வாழையின் ஆற்ற 
 நடுங்கி
 அஞ்சில் 
 ஓதி ஆகத்து அசைத்தர்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அச்ச முயக்கம் 
 நச்சுவனன் 
 விரும்பி மெல்லியன் 
 மாதரொடு மேவன கிளந்து
 160     புல்லியுந் 
 தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும்
 அல்குலும் ஆகமும் ஆற்றநலம் 
 புகழ்ந்தும்
 அமரர் ஆக்கிய 
 அமிழ்தெனக் கினையோள்
 தன்முளை 
 எயிற்றுநீர் தானென வயின்றும்
 ஒழுகா நின்ற காலை ஒருநாள்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 165    இன்பப் பேரறை நன்பகல் 
 பொருந்தி அருமறை அறிதற்கு 
 அமைந்த ஆர்வத்து
 ஒருதுணைத் 
 தோழியை ஒன்றுவனள் கூவித்
 திருவிற்கு அமைந்த தேந்தார் மார்பன்
 உருவிற்கு அமைந்த உணர்வுநன் குடைமை
 170     அளத்து நாமெனத் துளக்கிலள் 
 சூழ்ந்து
 பலர்புகழ் மார்பன் 
 பயின்ற விச்சைகள்
 வல்லவை 
 ஆய்கென வழிபா டாற்றி்
 | உரை | 
 
 |  | 
 
 |  | நல்லவை யாவென 
 நகைக்குறிப்பபு ஊர்தர வினவிய 
 மகளிர்க்குச் சினவுநர்ச் சாய்த்தவன்
 175     வேத 
 விழுப்பொருள் ஓதினர் 
 உளரெனின்
 எனைத்துங் 
 கரவேன் காட்டுவென் யானென்
 | உரை | 
 
 |  | 
 
 |  | எமக்கவை 
 என்செயும் இசையொடு 
 சிவணிய கருவிக் கரண 
 மருவினை 
 யோவென
 நீத்தவர் 
 வேண்டிய துப்புரவு அல்லால்
 180     பார்ப்பன 
 மக்கள் பரிந்துபிற பயிற்றார்
 வேள்விக் குரிய கருவி யாவும்
 வாளேர் கண்ணி வல்லேன் யானென்
 | உரை | 
 
 |  | 
 
 |  | நல்லதொன்று உண்டெனிற் 
 சொல்லல்எங் 
 குறையெனச் தோளுறு 
 துணைவிக்குத் துயரம் வந்தநாள்
 185    சூளுறு கிளவியில் 
 தொழுதனள் 
 கேட்ப
 இடவரை 
 அருவியின் இம்மென 
 விசைக்கும்
 குடமுழ 
 வென்பது பயிற்றினென் யானென்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அவைக்குரி விச்சை வல்ல 
 அந்தணன் சுவைத்தொழின் மகனென 
 நகைத்தொழி லாடி
 190     அந்தர மருங்கின் அமரர் 
 ஆயினும்
 மந்திர மறப்ப மனநனி 
 கலக்கும்
 பைந்தொடி பயிற்றும் 
 பண்யாழ் வருகெனத்
 தந்துகைக் கொடுக்கலுந் தண்பூங் கொடிபோல்
 | உரை | 
 
 |  | 
 
 |  | எதிர்முகம் வாங்கி 
 எழினி மறைஇப் 195     பதுமா நங்கையும் பைஎனப் 
 புகுந்து
 கோன்மணி 
 வீணை கொண்டிவண் 
 இயக்கத்
 தான 
 மறிந்தி யாப்பி 
 யாயினி
 நீநனி 
 பாடென நேரிழை 
 அருளித்
 துணைவன் 
 முன்னதன் தொன்னலந் தோன்றக்
 200     கணைபுணர் 
 கண்ணி காட்டுதல் விரும்பி்
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஒள்உறை நீக்கி 
 யொளிபெறத் 
 துடைத்து வன்பிணித் 
 திவவு வழிவயின் 
 இறுத்த
 மெல்விரல் 
 நோவப் பல்கால் ஏற்றி
 ஆற்றா 
 ளாகி அரும்பெறல் தோழியைக்
 205     கோல்தேன் 
 கிளவி குறிப்பில் காட்டக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கொண்டவள் சென்று 
 வண்டலர் 
 தாரோய் வீணைக்கு 
 ஏற்ப விசையொடு 
 மற்றிவை
 தானந் 
 திரீஇத் தந்தீக எமக்கெனக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | குலத்தொடும் வாராக் 
 கோல்தரும் விச்சை 210     நலத்தகு 
 மடவோய் நாடினை யாகின்
 அலைத்தல் கற்றல் குறித்தேன் 
 யானென
 மற்போர் 
 மார்பஇது கற்கல் வேண்டா
 வலியின் ஆவது வாழ்கநின் கண்ணி
 தரித்தரல் இன்றிய இவற்றை இவ்விடத்து
 215     
 இருத்தல் அல்லது வேண்டலம் யாமென்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அன்ன தாயின் ஆமெனில் 
 காண்கம் பொன்னிழை மாதர் 
 தாவெனக் கொண்டு
 திண்ணிய 
 வாகத் திவவுநிலை நிறீஇப்
 பண்ணறி உறுத்தற்குப் பையெனத் தீண்டிச்
 220     
 சுவைப்பட நின்றமை யறிந்தே பொருக்கெனப்
 பகைநரம்பு எறிந்து மிகையுறப் 
 படூவும்
 எள்ளல் குறிப்பினை 
 உள்ளகத்து அடக்கிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கோடும் பத்தலுஞ் சேடமை 
 போர்வையும் மருங்குலும் புறமுந் 
 திருந்துதுறைத் திவவும்
 225     விசித்திரக் 
 கம்மமும் மசிப்பில 
 னாகி
 எதிர்ச்சிக் 
 கொவ்வா 
 முதிர்ச்சித்
 பொத்துஅகத்து 
 உடையதாய்ப் புனனின்று 
 அறுத்துச்
 செத்த 
 தாருச் செய்தது 
 போலும்
 இசைத்திறன் 
 இன்னா தாகியது இதுவென
 230     மனத்தின் எண்ணி 
 மாசற நாடி
 நீட்டக் 
 கொள்ளாள் மீட்டவள் இறைஞ்சிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கொண்ட வாறும்அவன் 
 கண்ட 
 கருத்தும் பற்றிய 
 வுடன்அவன் எற்றிய 
 வாறும்
 அறியா 
 தான்போல் மெல்ல மற்றதன்
 235     உறுநரம் 
 பெறீஇ புணர்ந்த 
 வண்ணமும்
 செறிநரம்பு 
 இசைத்துச் சிதைத்த 
 பெற்றியும்
 மாழை 
 நோக்கி மனத்தே 
 மதித்தவன்
 அகத்ததை 
 எல்லாம் முகத்தினிது உணர்ந்து்
 | உரை | 
 
 |  | 
 
 |  | புறத்தோன் நன்மை 
 திறப்படத் தெளிந்து 240     தாழிருங் 
 கூந்தல் தோழியைச் 
 சேர்ந்திவன்
 யாழறி வித்தகன் அறிந்தருள் என்றலின்
 இன்னுஞ் சென்றவன் அன்னன் 
 ஆகுதல்
 நன்னுதல் 
 அமர்தர நாடிக் காண்கெனப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பின்னுஞ் சேர்ந்து 
 பெருந்தகை எமக்கிது 245     பண்ணுமை 
 நிறீஇயோர் பாணிக் கீதம்
 பாடல் வேண்டுமென்று ஆடமைத் 
 தோளி
 மறுத்துங் குறைகொள 
 மறத்தகை மார்பன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | என்கண் கிடந்த 
 எல்லாம் மற்றிவள் தன்கண் மதியில் தான்தெரிந்து உணர்ந்தனள்
 250      பெரிதிவட்கு அறிவெனத் தெருமந்து 
 இருந்திது
 வல்லுநன் 
 அல்லேன் னல்லோய் நானென்
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஒருமனத் தன்ன 
 வுற்றார்த் தேற்றா அருவினை இல்லென அறிந்தோர் கூறிய
 பெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலொடு
 255     இன்ப மயக்கம் எய்திய 
 வெம்மாட்டு
 அன்புதுணை யாக 
 யாதொன்று ஆயினும்
 மறாஅது 
 அருளென உறாஅன் போல்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அலங்குகதிர் 
 மண்டிலம் அத்தஞ் சேரப் புலம்புமுந் துறுத்த புன்கண் 
 மாலைக்
 260      கருவி வானம் 
 கால்கிளர்ந்து 
 எடுத்த
 பருவம் 
 பொய்யாப் பைங்கொடி முல்லை
 வெண்போது கலந்த தண்கண் 
 வாடை
 பிரிவருங் 
 காதற்குக் கரியா அதுபோல்
 நுண்சா லேகம் நுழைந்துவந் தாட்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 265    ஆராக் காதலின் பேரிசை 
 கனியக் குரலோர்த்துத் 
 தொடுத்த குருசில் தழீஇ
 இசையோர் தேய இயக்கமும் பாட்டும்
 நசைவித் தாக வேண்டுதிர் நயக்கெனக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | குன்றா வனப்பில் 
 கோட பதியினை 270     அன்றாண்டு 
 நினைத்துஅஃது அகன்ற 
 பின்னர்
 நலத்தகு 
 பேரியாழ் நரம்புதொட் டறியா
 இலக்கணச் செவ்விரல் ஏற்றியும் 
 இழித்தும்
 தலைக்கண் 
 தாழ்வும் இடைக்கண் நெகிழ்ச்சியும்
 கடைக்கண் முடுக்குங் கலந்த கரணமும்
 275     மிடறு நரம்பு மிடைதெரி 
 வின்றிப்
 பறவை 
 நிழலில் பிறர்பழித்து ஈயாச்
 செவிச்சுவை அமிர்தம் மிசைத்தலின் மயங்கி்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மாடக் கொடுமுடி 
 மழலையும் புறவும் ஆடமை பயிரும் அன்னமுங் கிளியும்
 280    பிறவும் இன்னன பறவையும் 
 பறவா
 ஆடுசிறகு ஒடுக்கி 
 மாடஞ் சோரக்
 கொய்ம்மலர்க் காவில் குறிஞ்சி முதலாப்
 பன்மரம் எல்லாம் பணிந்தன 
 குரங்க
 மைம்மலர்க் 
 கண்ணியும் மகிழ்ந்து மெய்ம்மறப்ப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 285    ஏனோர்க்கு இசைப்பின் ஏதந் 
 தருமென மானேர் நோக்கி 
 மனத்திற் கொண்டு
 கண்கவர் உறூஉங் காமனின் பின்னைத்
 தும்புரு வாகும்இத் துறைமுறை 
 பயின்றோன்
 இவனிற் 
 பின்னை நயன்உணர் கேள்வி
 290    வகையமை 
 நறுந்தார் வத்தவர் 
 பெருமகன்
 உதையணன் 
 வல்லன்என் றுரைப்ப அவனினும்
 மிகநனி வல்லன்இத் தகைமலி மார்பன்என்று்
 | உரை | 
 
 |  | 
 
 |  | உள்ளங் கொள்ளா 
 உவகையள் ஆகி ஒள்ளிழை தோழியொடு உதயணன பேணிக
 295     
 கழிபெருங் காமங் களவினில் 
 கழிப்பி
 ஒழுகுவனள் 
 மாதோ உரிமையின் மறைந்தென்.
 | உரை | 
 |  |  |  |