|
நன்நுதல்
மடவோய் நன்றுஅல மற்றிவை
முன்னைய போலா
மூத்து.........தைந்த 40
வாவி சா,,,,,,,,.,,,,,,,,.ன ஆயினும்
பண்அறச் சுகிர்ந்து பன்னுதல்
இன்மையும்
புகரற உணங்கிப் புலவறல் இன்மையும்
குறும்புரிக் கொள்ளாது
நெடும்புரித்து ஆதலும்
நிலமிசை விடுதலின் தலைமயிர்
தழீஇ 45 மணலகம்
பொதிந்த துகளுடைத்து ஆதலும்
பொன்னே காண்எனப் புரிமுறை
நெகிழ்த்துத்
துன்னார்க் கடந்தோன்
தோன்றக் காட்ட |
உரை |