| (விளக்கம்)  உலகம் 
      புன்மைத்தாக என்க. ஆகி - ஆக. கடன்   மண்டிலம் - உலகம். நேமி - ஆணைச் 
      சக்கரம். இறை - இறைமைத்   தன்மை. பெருவிறல்: அன்மொழித் தொகை; 
      முடிவேந்தன் என்க. எஞ்சிய   - இறந்த, கடம் - கடமைப்பொருள்; திறை. 
      கண்ணரிதல் - தவிர்தல்.   கையர் - சிறுமையுடையோர். வயின் - இடம். 
      விலங்கி - விளங்கி.   பசலை - ஈண்டு நிறம் மங்குதன் மேற்று. இனி இவ்வினிய 
        உவமையோடு,    "உரைசெய் திகிரிதனை யுருட்டி யொருகோலோச்சி 
      யுலகாண்ட   அரைச னொதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்ற 
      தரக்காம்பல்"   எனவரும் கம்பர் திருவாக்கு (மிதிலைக்காட்சி - 73) நினைக.
 
 |