| (விளக்கம்)   ஒருமனம் 
      - ஒருவனையே காமுறும் மனம். சேட்படு   குரிசில் என்றது, நருமதைக்கு மிகவும் 
      அரியவனாகிய உதயணன்   என்றவாறு. அச்சுயிர்ப்பு - அஞ்சிவிடுகின்ற பெருமூச்சு. 
      சில்லைச்   சிறுசொல் - இழிதகவுடைய கிராமிய மொழிகள்.   
      வைகிருன் - வைகறையிருள். மின்னிழை - வாசவதத்தை.   
                    
            35. நருமதை சம்பந்தம் முற்றிற்று.---------------------------------------------------
 |