(விளக்கம்) ஒருமனம்
- ஒருவனையே காமுறும் மனம். சேட்படு குரிசில் என்றது, நருமதைக்கு மிகவும்
அரியவனாகிய உதயணன் என்றவாறு. அச்சுயிர்ப்பு - அஞ்சிவிடுகின்ற பெருமூச்சு.
சில்லைச் சிறுசொல் - இழிதகவுடைய கிராமிய மொழிகள்.
வைகிருன் - வைகறையிருள். மின்னிழை - வாசவதத்தை.
35. நருமதை சம்பந்தம் முற்றிற்று.
---------------------------------------------------
|