(விளக்கம்) ஐயக்கிளவியாகிய
தீதுரையென்க. ஓசை: ஆகுபெயர் - பழிச்சொல். 'எமர்தரவாரா தாயினும் இவண்
நோற்று அவண் உறையுலகத்து அழித்துப் பிறந்தாயினும் எய்துதல் வலித்தனென்'
என்னுமிக்கருத்தினை, 'ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும்
இயைவதால் நமக்கு' எனவரும் (குறிஞ்சிப்பாட்டு 23 - 4). தலைவி கூற்றினுங்
காண்க. இவ்வுழுவலன்பின் திறத்தினை,
'இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியர் என் கணவனை யானா கியர்நின்
நெஞ்சுநேர் பவளே' எனவரும் குறுந்தொகையானும் (49) உணர்க.
null
|