(விளக்கம்) வல்லவை - கற்றுவல்ல
வித்தைகள். அவைப்படுப்பது - அரங்கேற்றும் நாள். ஒண்ணுதல் - வாசவதத்தை.
தைவருதல் - தடவுதல். என்பது - என்று யான் கூறுமிதனை. நேரிழை
- வாசவதத்தை. வெள்வளை - வாசவதத்தை. நாகம் - ஒரு மரம். நம்பி :
முன்னிலைப் புறமொழி. குறும்புழை - சிறிய வாயில். கோலவர் .
பிரப்பங்கோல் ஏந்திய காவலர்.
36.
சாங்கியத்தாயுரை முற்றிற்று.
|