| (விளக்கம்)  வல்லவை - கற்றுவல்ல 
      வித்தைகள்.   அவைப்படுப்பது - அரங்கேற்றும் நாள். ஒண்ணுதல் - வாசவதத்தை. 
        தைவருதல் - தடவுதல். என்பது - என்று யான் கூறுமிதனை.   நேரிழை 
      - வாசவதத்தை. வெள்வளை - வாசவதத்தை. நாகம் - ஒரு மரம்.   நம்பி : 
      முன்னிலைப் புறமொழி. குறும்புழை - சிறிய வாயில். கோலவர் .   
      பிரப்பங்கோல் ஏந்திய காவலர்.                 36. 
      சாங்கியத்தாயுரை முற்றிற்று.
 
 |