| (விளக்கம்)  இதனோடு,               
       "ஆணை ஆணை யகலுமி 
      னீரெனவேணுக் கோலின் மிடைந்தவ 
      ரொற்றலின்
 ஆணை யின்றெம தேயென் 
      றணிநகர்
 காணுங் காதலிற் கண்ணெருக் குற்றவே"
   எனவரும் சீவகசிந்தாமணியை (634) ஒப்புக் காண்க.     அறாஅ விருப்பிற் சிறாஅர் மொய்த்த என மாறுக. கம்பலை - 
      ஆரவாரம்.   எம்பரும் - எவ்விடததும். கூந்தற்பிச்சம் - மயிற்பீலியாற் 
      கட்டப்பட்ட ஒருவகை   விருது. காண் - காண்டல் ; அழகுமாம்.
 
 |