| (விளக்கம்)  தாக்குநர் - தாக்கற்குரிய பகைவர். வேந்தன்.   பிரச்சோதனன். அண்ணல் - 
      பிரச்சோதனன். "யாண்டுச்சென் றியாண்டு முளராகார் 
      வெந்துப்பின்
 வேந்து செறப்பட் டவர்" (குறள் - 895)
   என்பதுபற்றி "மண்ணக வரைப்பினெம்   மண்ணலைப் பிழைத்தோர்க் 
      கின்னுயிர்க்கு ஏமமாகுத   லரிது" என்றார். ஏமம் - பாதுகாவல்.  
      பின்னே தொடரும் நிலைமையினை முனியார் என்க.
 
 |