(விளக்கம்) தாக்குநர் - தாக்கற்குரிய பகைவர். வேந்தன். பிரச்சோதனன். அண்ணல் -
பிரச்சோதனன். "யாண்டுச்சென் றியாண்டு முளராகார்
வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்" (குறள் - 895)
என்பதுபற்றி "மண்ணக வரைப்பினெம் மண்ணலைப் பிழைத்தோர்க்
கின்னுயிர்க்கு ஏமமாகுத லரிது" என்றார். ஏமம் - பாதுகாவல்.
பின்னே தொடரும் நிலைமையினை முனியார் என்க.
|