| (விளக்கம்)  வரை - மூங்கில். மரையா - ஒரு விலங்கு. முசுண்டை 
        - முசுட்டைக்கொடி. இரலை - கலைமான். புறவு - முல்லை நிலம்.   
      அமரா - அமர்ந்து. தொழுதி - கூட்டம். புல்லுதளினம் - ஆட்டினம்.   புகன்று 
      -விரும்பி. படி - அளவு கருவி. கடி - காவல். பண்டம் -   முல்லை நிலத்து 
      விளையும் பொருள்கள். நாற்றம் நந்திப் புல்லுப கிடந்த   என இயைக்க. 
      நந்தி - மிகுந்து. பயம் - பால். மன்பெருஞ் சிறப்பின் சிறு  பிடி என 
      இயைக்க. அது கடந்த தொலைவினைக் கருதி இரங்குவார் சிறுபிடி   என்றார். 
      விரைந்து சென்றது என்க. 49. முல்லைநிலங் கடந்தது 
      முற்றிற்று.
 
 |