| (விளக்கம்)  முள்ளங்கோடு - 
      முள்ளையுடைய வளார். ஊழிலை - உதிர்ந்த சருகு. வள்ளிலை - பெரிய இலை. 
      வாடல் வாடியுதிர்ந்த மலர்; இலையும்
 வாடலும் என்க அடைப்பள்ளி - 
      இலையாலாய படுக்கை. வளைத்தோளி:
 வாசவதத்தை அமர்துயில்: வினைத்தொகை. 
      பொய்கையும் நிழலும் தமக்கு
 வலியாக என்க.
                
         53. பிடி வீழ்ந்தது முற்றிற்று.  |