| (விளக்கம்)  வாசவதத்தை பண்டு நிகழ்ந்த 
      இத்தகைய   மாலைப்பொழுதுகளிலே  தந்தை மனையில் முற்றத்து ஆடியும் 
        அயிலாமலும் செவியிற் கேட்கும் இன்பத்தை இற்றை நாள் இம்மாலைப் 
        பொழுதின் நுகராமல் என்க.         யானை முதலியவற்றைப் 
      பற்றிய தந்துரைக்கிளவி என்க. தந்துரைக்கிளவி   - கட்டுக் 
      கதை. தோழிமார் இத்தகைய கதைகளை நன்கு பயின்று முதிர்ந்தவர்   என்பார், 
      தந்துரை முடிந்த ஆயம் என்றார். அவர் தொழிலாகலின் -   தந்துரை எனப்பட்டது .
      நொடி - பொருளொடு புணர்ந்த நகை மொழி;   விடுகதை முதலியன என்க. செல்வம் 
      இன்பத்திற்கு ஆகு பெயர். |