| (விளக்கம்)  நாகத்து 
      ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம்   போல என்னும் இதனோடு ''ஒலித்தக்கா 
      லென்னாம் உவரி   யெலிப்பகை, நாக முயிர்ப்பக் கெடும்'' என்னும் 
        திருக்குறளையும் நினைக (163).    ஆறுகொண்   மாந்தர் - 
      வழிப்போக்கர். எய்தி - எய்த.   ஏறு - படையெறிந்தமையா 
      லுண்டான புண்.   வீறு - வேறொன்றற்கில்லாத சிறப்பு. கவிந்த: கலித்த 
        என்பதன் மெலித்தல் விகாரம்.               56. வென்றி 
      எய்தியது முற்றிற்று ------------------------------------------------
 |