(விளக்கம்) அரில்
- கொடிப்பிணக்கம்; ஈண்டு நீரப்பூங்கொடிப் பிணக்கம். அறல் - நீர்.
வரி - கோடு. அகடு - வயிறு, அலவன் - நண்டு. கன்னித்தன்மையுடைய
பெண்வாளை என்க. நாட்டோடு மிளையுடுத்த அமைதியோடும்
பொலிவெய்தி இருந்த சயந்தி என்க. பெருமண் - உலகம். உவாவும் -
நிரம்பும். அமர்ந்து - விரும்பி. இயைந்திசினோர் -
இயைந்தோர்.
58.
சயந்தி புக்கது முற்றிற்று.
---------------------------------------------
பெருங்கதை உஞ்சைக்
காண்டத்திற்குப்
பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
எழுதிய
உரையும் விளக்கமும்
முற்றியன.
|