| (விளக்கம்)  அரில் 
      - கொடிப்பிணக்கம்; ஈண்டு   நீரப்பூங்கொடிப் பிணக்கம். அறல் - நீர். 
      வரி - கோடு.   அகடு - வயிறு, அலவன் - நண்டு. கன்னித்தன்மையுடைய 
        பெண்வாளை என்க. நாட்டோடு மிளையுடுத்த அமைதியோடும்   
      பொலிவெய்தி இருந்த சயந்தி என்க. பெருமண் - உலகம்.   உவாவும் - 
      நிரம்பும். அமர்ந்து - விரும்பி.   இயைந்திசினோர் - 
      இயைந்தோர்.            58. 
      சயந்தி புக்கது முற்றிற்று. ---------------------------------------------
 பெருங்கதை உஞ்சைக் 
      காண்டத்திற்குப்           
      பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் 
      எழுதிய           
      உரையும் விளக்கமும்          
       முற்றியன.
 |