|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 2. கடிக்கம்பலை |  |  |  | பொன்னணி கொண்டபூந்தண் சிகழிகைக் 225 
          கன்னி மகளிர் கண்அணங் குறூஉம்
 ஒவ்வா அணியினர் ஒப்பக் 
      கூடி
 மண்ணகக் கிழவற்கு மண்ணுநீர் 
      சுமக்கும்
 புண்ணியம் உடையீர் போதுமின் ஈங்கென
 வாயில் தோறும் வந்தேதிர் 
      கொள்ளப்
 |  |  |  | 224 - 229   பொன்னணி 
      கொண்ட,,,,..வந்தெதிர் கொள்ள |  |  |  | (பொழிப்புரை)  பொன்னாலாகிய அணிகலன்களால் அழகு செய்யப்பட்ட சிகழிகையை உடையாரும் 
      கன்னிமைப்பருவத்தினரும் காண்போர் கண்ணை வருத்தும் ஒளியையுடைய பலவேறு 
      அணிகலன்களை அணிந்தவருமாய் உதயணனுக்கு மங்கல நீர் சுமத்தற்குரிய 
      புண்ணியமுடையீர் வருக என்று தம்மைத்தம்வாயிலிடத்தே சிலர் வந்து 
      எதிர்கொள்ளா நிற்ப என்க, |  |  |  | (விளக்கம்)  224. 
      சிகழிகை-கொண்டை. 225, காண்போர் கண்ணைக் கூசும்படி செய்யும் அணி; 
      ஒன்றினை ஒன்றொவ்வா அணி எனத் தனித்தனி கூட்டுக,
 228, 
      போதுமின்-வம்மின் போதுமின் எனச் சிலர் வந்து எதிர்கொள்ள என்க.
 | 
 |