| (விளக்கம்)  220. 
      அருங்கல வெறுக்கை; பண்புத்தொகை, அருங்கலம் - பேரணிகலம். வெறுக்கை - 
      பொருள். 203. அன்னவை - எண்ணுவரம்பறியாச் செல்வங்கள், செய்யுளாகலின் சுட்டு 
      முதலில் வந்தது. செல்வத்தூடேயும் அவை கலந்த அன்புடைமையின் ஊடேயும் மகிழ்ந்து நீடு 
      மன்னுக என்க.           4. 
      ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது முற்றிற்று 
 
 |