(விளக்கம்) 220.
அருங்கல வெறுக்கை; பண்புத்தொகை, அருங்கலம் - பேரணிகலம். வெறுக்கை -
பொருள். 203. அன்னவை - எண்ணுவரம்பறியாச் செல்வங்கள், செய்யுளாகலின் சுட்டு
முதலில் வந்தது. செல்வத்தூடேயும் அவை கலந்த அன்புடைமையின் ஊடேயும் மகிழ்ந்து நீடு
மன்னுக என்க.
4.
ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது முற்றிற்று
|