|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 8. யூகி  போதரவு |  |  |  | 145  
       பூசுபு புலரா யாக்கையொடு பெயரிய
 தோழ ரோடு மிகப்பல 
      கழறி
 வேற்றோன் போல 
      மாற்றம் பெருக்கிப்
 படிவப் பள்ளிபயுள் பகலிடங் கழித்துக்
 |  |  |  | 145 - 148; பூசுபு...,..கழித்து |  |  |  | (பொழிப்புரை)  அவ்விடத்தே 
      வேற்றுவண்ணங்களைப் பூசிக்கொண்டு அவை உலர்ந்து கெடாத உடலோடே வந்த தன் 
      தோழரோடு அயலான்போல மிகப்பலவாகப் பேசுமாற்றானே மொழிகளைப் பெருக்கி 
      அத்தவப்பள்ளியிலேயே அற்றைப் பகற்பொழுதைப் போக்கி என்க, |  |  |  | (விளக்கம்)   145. 
      பூசுபு - பூசி. யாக்கை-உடல்,பெயரிய - வந்த. 147. வேற்றோன் - 
      ஏதிலன்.மாற்றம் - மொழி,
 | 
 |