| (விளக்கம்)  291. 
      தவமுதுமகள் ; சாங்கியத்தாய், தலைமகற் குறுகி - உதயணன்பாற் 
      சென்று, 292. முன்னையிராமின் என்று முகனமர்ந்துரைத்து 
      என மாறுக. முகனமர்ந்து - முகத்தானே விரும்பி, 
      முன்னையிராமின் - பண்டிருந்தாற்போல இருமின்.
 293, அகன் அமர் 
      காதல் - நெஞ்சின் ஆழத்தே பொருந்திய அன்பு , ஆற்றுளி - முறைப்படி. 
      முகமன் கூறு முறைப்படி கூறி என்க.
 294. காவலன் - உதயணன்.
 296, தெரிமதியமைச்சன் என்றது யூகியை. 
      திறவிதல் - செவ்விதாக. மகள் ; சாங்கியத்தாய்.
 
  9. யூகி சாக்காடு 
      முற்றிற்று,
  
 |