| (விளக்கம்)  181. 
      ஒருப்பட்டு - உடம்பட்டு. 182. பெரிய இதழ்களையுடைய நறிய 
      மலர்மாலையினையுடைய உதயணனை என்க.
 184. வள்ளல்; உதயணகுமரன். வள்ளல் 
      என்றது கலனும் பதியும் அருளுதற்குக் குறிப்பேதுவாய் நின்றது,
 185.நிதியக்கலம் ; இருபெயரொட்டு ; நிதியமாகிய அணிகலன் என்க. பதி - 
      ஊர்.
 186, கொற்றமுரசின் - வெற்றி முரசத்தின்கண். கோடணை 
      முழக்கம். ஓசை-செய்தி.
 11. அவலந்தீர்ந்தது முற்றிற்று,
 |